முதல் கட்டத்தின் கீழ், தரம் ஒன்று முதல் தரம் 5 வரை 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் இன்று (21) மீண்டும் ஆறம்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்தின் கீழ், 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3800 பாடசாலகள் நாளை முதல் நாடு முழுவதிலும் திறக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)
முதல் கட்டத்தின் கீழ், 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3800 பாடசாலகள் நாளை முதல் நாடு முழுவதிலும் திறக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)