நிராகரிக்கப்பட்ட சீன கரிம உரத்தை இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிறுவனத்திற்கு மாதிரிகளை அனுப்புவதன் மூலம் மீண்டும் பரிசோதிக்க இலங்கை ஒப்புக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)