பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பேவை விவசாய அமைச்சில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு கமத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்ததாக பேராசிரியர் புத்தி மாரம்பே மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்ததாக பேராசிரியர் புத்தி மாரம்பே மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)