அரசை விமர்சித்தமைக்காக உயர்பதவியிலிருந்து நீக்கப்பட்ட கமத்தொழில் அமைச்சின் அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசை விமர்சித்தமைக்காக உயர்பதவியிலிருந்து நீக்கப்பட்ட கமத்தொழில் அமைச்சின் அதிகாரி!

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பேவை விவசாய அமைச்சில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு கமத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்ததாக பேராசிரியர் புத்தி மாரம்பே மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.