நான் கிரிக்கெட்டில் ஈடுபட மாட்டேன்! ஊடகங்களின் வெளியான செய்திக்கு ரோஹித மறுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் கிரிக்கெட்டில் ஈடுபட மாட்டேன்! ஊடகங்களின் வெளியான செய்திக்கு ரோஹித மறுப்பு!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.


கிரிக்கெட்டில் ஈடுபடவோ அல்லது LPL போட்டிகளுக்காக விளையாடவோ விரும்பவில்லை என தனது ட்விட்டர் பதிவில் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.