ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கொரோனா தொற்று - 90 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கொரோனா தொற்று - 90 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தலில்!

நாட்டின் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அநுராதபுரம் பதவிய கொங்கெட்டியாவ வித்தியாலய ஆரம்பப் பாடசாலையில் மூன்று வகுப்புகளில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், சுமார் 90 மாணவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொங்கட்டியாவ கல்லூரியில் தரம் 2, 3 மற்றும் 4 இல் கல்வி கற்கும் நான்கு மாணவர்களே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பாடசாலைக்கு எந்த மாணவரும் வரவில்லை எனவும் ஆசிரியர்கள் மாத்திரம் வருகை தந்துள்ளதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.