நாட்டில் கடந்த 14 நாட்களில் கடவுச்சீட்டு பெற வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கடந்த 14 நாட்களில் கடவுச்சீட்டு பெற வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கடந்த 14 நாட்களில் 60,000க்கும் அதிகமானோர் கடவுச்சீட்டு பெற வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு பெற வருபவர்களின் எண்ணிக்கை அவ்வாறே இருப்பதாக திணைக்களத்தின் கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டாளர் எச்.பி.சந்திரலால் தெரிவித்தார்.

கடந்த 5ம் திகதி முதல் 26ம் திகதி வரை 14 அலுவலக நாட்களில் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போதைய நெரிசலைக் குறைக்கும் வகையில் அலுவலகப் பணிகளை காலை 6 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும், இம்மாதத்தின் பின்னர் இந்நிலைமை குறைவடையும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நம்புகிறது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.