
குறித்த நபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் கொழும்பு பிரபல பாடசாலையில் 13 ஆம் ஆண்டு மாணவராவார். (யாழ் நியூஸ்)