சுகாதாரப் பணியாளர்கள், இராணுவத்தினர், காவல்துறை அதிகாரிகள், சுற்றுலாத் துறையில் உள்ள பணியாளர்கள் மற்றும் இதர முன் வரிசைப் பணியாளர்களுக்கு ஃபைசர் மருந்தை ஒரு பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தத் திட்டம் நவம்பர் 01 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
அதன்படி, இந்தத் திட்டம் நவம்பர் 01 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)