நவம்பர் 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் நபர்களுக்கான ரயில் சேவை அக்டோபர் 25 முதல் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மேல் மாகாணத்தில் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் நபர்களுக்கான ரயில் சேவை அக்டோபர் 25 முதல் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.