அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் அழகு ராணி புஷ்பிகா சிறைச்சாலைக்கு சென்றாரா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் அழகு ராணி புஷ்பிகா சிறைச்சாலைக்கு சென்றாரா?

இலங்கையின் 2021 அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகடா சில்வா, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றதாக வெளியான செய்திகள் பொய்யானவை என மறுத்துள்ளார்.

அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது நண்பர்களுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு குடிபோதையில் சென்று கலவரத்தை ஏற்படுத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.

"என் பெயரும் இதில் சம்பந்தப்பட்டது. எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் அங்கு கூட இல்லை. நான் இராஜாங்க அமைச்சருடன் தொடர்பில் இல்லை, அவரைப் பற்றி எனக்குத் தெரியாது, ”என்று அவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.