இலங்கையில் நேற்று (15) 2314 கொரோனா தொற்றாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், 40 நாட்களுக்குப் பிறகு நாளொன்றுக்கான மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், 132 கொரோனா மரணங்கள் பதிவானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,699 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)
இதற்கிடையில், 132 கொரோனா மரணங்கள் பதிவானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,699 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)