அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான அரசின் நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை! -திலும் அமுனுகம

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான அரசின் நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை! -திலும் அமுனுகம


அத்தியாவசியமற்ற பல பொருட்கள் தொடர்பில் அரசு எடுத்த முடிவு நாட்டின் பொது மக்களை பாதிக்காது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


இருப்பினும், கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருளும் இறக்குமதி செய்யப்படும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, மக்களின் தேவைகளுக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


மாத்தளை லக்கலவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய சாலையை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பங்கேற்ற போது இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.


அரசு எப்பொழுதும் தொழிலதிபர்களின் பக்கத்திற்கு பதிலாக மக்களின் பக்கமே இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.