பிரபல சிங்கள பாடகர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல சிங்கள பாடகர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!!


பிரபல பாடகர் சுனில் பெரேரா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு இலக்கான அவர், அதிலிருந்து குணமடைந்த நிலையில் அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார்.


இந்நிலையில், சுனில் பெரேரா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிசெய்தன.


அவரது சகோதரர் பியால் பெரேரா அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.