கொரோனா ஒடுக்கும் தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பதவியை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
அவர் நேற்றைய தினம் இக்குழுவில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் குழுவுக்கு தன்னால் பயன் இல்லை என்று நினைப்பதினால் தான் ராஜினாமா செய்ததாகவும், அவர் மயக்க மருந்து சங்கத்தின் தலைவராகவும், ஒன்றரை வருடங்களாக குழுவில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறினார்.
பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அறிவியல் அடிப்படையின்றி தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆகியோரது முடிவெடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார். (யாழ் நியூஸ்)
அவர் நேற்றைய தினம் இக்குழுவில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் குழுவுக்கு தன்னால் பயன் இல்லை என்று நினைப்பதினால் தான் ராஜினாமா செய்ததாகவும், அவர் மயக்க மருந்து சங்கத்தின் தலைவராகவும், ஒன்றரை வருடங்களாக குழுவில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறினார்.
பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அறிவியல் அடிப்படையின்றி தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆகியோரது முடிவெடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார். (யாழ் நியூஸ்)