ஜனாதிபதியின் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான சர்வதேச ஆலோசகர் கௌரவ கலாநிதி போதாகொட சன்திம நாயக தேரர் அவர்களை இன்று (13) தேசிய ஜக்கியத்துக்கான சர்வ மத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகாரத்துக்கான சம-தலைவர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கௌரவ கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி சந்தித்தார்.
இந்த சந்திப்பு களனி,மானல்வத்தயில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது தேசிய இன மத நல்லிணக்கத்துக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி விஷேட கலந்துரையாடல் ஒற்றை மேற்கொண்டனர்.