பேருந்துகளின் நிறங்களின் அடிப்படையில் பயணிகளை கொண்டு செல்ல தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருந்துகளின் நிறங்களின் அடிப்படையில் பயணிகளை கொண்டு செல்ல தீர்மானம்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 மாகாணங்களுக்கும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக பேருந்துகளுக்கு வண்ணம் தீட்ட அரசுக்கு ஒரு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிவப்பு நிற பேருந்தில் 50% பயணிகளும், மஞ்சள் நிற பேருந்தில் 75% பயணிகளும், பச்சை பேருந்தில் 100% பயணிகளும் மட்டுமே செல்ல வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.