ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் அனைவரும் New Normal முறைமையின் கீழ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் அனைவரும் New Normal முறைமையின் கீழ்!

தற்போதைய ஊரடங்கு ஒக்டோபர் 1 முதல் நீக்கப்பட்டாலும், மக்கள் ஒரு வருடத்திற்கு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் தினசரி அடிப்படையில் வேலை செய்ய வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனைகளில் பற்றாக்குறை இருப்பதாகவும், தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளில் குறைவு ஏற்பட்டமை திருப்திப்படுத்த முடியாது என்றும் சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

எனவே, பொது பயணங்கள், நிகழ்வுகள், மத நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகம் போன்ற அனைத்து விஷயங்களிலும் மக்கள் ஒழுக்கமாக சுகாதார வழிகாட்டுதல்களுடன் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.