
கொரோனா பரிசோதனைகளில் பற்றாக்குறை இருப்பதாகவும், தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளில் குறைவு ஏற்பட்டமை திருப்திப்படுத்த முடியாது என்றும் சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
எனவே, பொது பயணங்கள், நிகழ்வுகள், மத நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகம் போன்ற அனைத்து விஷயங்களிலும் மக்கள் ஒழுக்கமாக சுகாதார வழிகாட்டுதல்களுடன் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)