வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விசா காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகழ்வு திருத்த யாப்பின் அடிப்படையில் காலம் நீட்டிக்கப்பட உள்ளதோடு, சட்ட ஒழுங்குமுறை நேற்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவிற்கு வழங்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
குடிவரவு மற்றும் குடியகழ்வு திருத்த யாப்பின் அடிப்படையில் காலம் நீட்டிக்கப்பட உள்ளதோடு, சட்ட ஒழுங்குமுறை நேற்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவிற்கு வழங்கப்பட்டது. (யாழ் நியூஸ்)