மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் நியமிப்பு மற்றும் அவரை செயல்படாது தடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மற்றும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)