துறைமுகத்தில் சிக்கியிருக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துறைமுகத்தில் சிக்கியிருக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மா!


வர்த்தக வங்கிகளின் டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட 360 மெற்றிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆரிய பால் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.


சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த பால்மா கையிருப்பு காலாவதியாக வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


பால்மா கையிருப்பை வெளியிடுவதற்கு தலையிட வேண்டும் என்று கோரிக்கை சங்கம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.