அத்தியாவசிய சேவைகள் என்று கூறி ஒன்லைனில் மதுபானம் விற்பனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய சேவைகள் என்று கூறி ஒன்லைனில் மதுபானம் விற்பனை!

அத்தியாவசிய சேவைகளின் கீழ் மொத்த வியாபாரம் என்ற போர்வையில் ஆன்லைனில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மோசடியில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட பல சந்தேக நபர்கள் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

ஒரு மொத்த விற்பனை கடையில் இருந்து உணவை ஆர்டர் செய்ய அனுமதி உள்ளதை போன்று, ​​மதுபான மோசடியையும் செய்துள்ளனர்.

மதுபான போத்தல் ஒன்று ரூ. 2500-2800 வரை விற்கப்படுவதோடு மற்றும் போக்குவரத்துக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.