சிவப்பு நிற வலயத்தில் இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிவப்பு நிற வலயத்தில் இலங்கை!

கொரோனா வைரஸ் பரவலின் சதவீதம் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை ஒரு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனை தெரிவித்தார்.

இலங்கையை பச்சை வலயமாக மாற்ற, ஒரு நாளைக்கு அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதனை எட்ட சுமார் ஒரு வார காலம் ஆகும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.