வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்குத் திரும்பும்போது தனிப்பட்ட நுகர்வுக்காக கொண்டுவரப்படும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட 623 பொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை சிலர் தவறாக புரிந்து கொண்டதாக சில தனிநபர்கள் கூறும் அறிக்கைகள் காட்டுகின்றன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும்போது டொஃபி (மிட்டாய்), சாக்லேட் மற்றும் தொலைக்காட்சி போன்றவை நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று கூறியதை சமூக ஊடகங்களில் காணலாம்.
முந்தைய கட்டுப்பாடுகளைத் தவிர, வெளிநாட்டு பொருட்களை எடுத்து வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி 623 பொருட்களுக்கு மட்டுமே நிபந்தனைகளை விதித்துள்ளது என்று வெரிடஸ் ரிசர்வ் பொருளாதார நிபுணர் சுபாஷினி அபேசிங்க மேலும் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)
அண்மையில் மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட 623 பொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை சிலர் தவறாக புரிந்து கொண்டதாக சில தனிநபர்கள் கூறும் அறிக்கைகள் காட்டுகின்றன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும்போது டொஃபி (மிட்டாய்), சாக்லேட் மற்றும் தொலைக்காட்சி போன்றவை நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று கூறியதை சமூக ஊடகங்களில் காணலாம்.
முந்தைய கட்டுப்பாடுகளைத் தவிர, வெளிநாட்டு பொருட்களை எடுத்து வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி 623 பொருட்களுக்கு மட்டுமே நிபந்தனைகளை விதித்துள்ளது என்று வெரிடஸ் ரிசர்வ் பொருளாதார நிபுணர் சுபாஷினி அபேசிங்க மேலும் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)