நாட்டில் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் குறித்த சிறுவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சிறுவர் வைத்தியர் கல்லூரி தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)