எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி நாடு திறக்கப்பட்ட பிறகு அரசு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கான நடைமுறைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நாட்டை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த இரண்டு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)