நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி!

எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி நாடு திறக்கப்பட்ட பிறகு அரசு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கான நடைமுறைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  

அதனடிப்படையில், நாட்டை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த இரண்டு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.