சர்வதேச இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!

ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கயானி களுஆராச்சி 75 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  

இவ்வாறான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் வெண்கலப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என இலங்கை விமானப்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.