ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு போராட்டங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு போராட்டங்கள்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க வருகையை முன்னிட்டு அங்கு நாளை (22) இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.


புலம்பெயர் தமிழ் மக்களால் போர்க்குற்றம் மற்றும் காணாமல் போனோருக்கு நீதி கோரி #GoBackGota என்ற பெயரில் ஆர்ப்பாட்டமொன்று முற்பகல் 11.00 மணிக்கு ஐ.நா தலைமையக முன்றலில் நடத்தப்படவுள்ளது.


இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மற்றுமொரு ஆர்ப்பாட்டமும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த ஆர்ப்பாட்டம் நாளை புதன்கிழமை முற்பகல் 9.30 அளவில் மன்ஹட்டனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.