கண்டி அமைச்சர் ஒருவரின் வீட்டில் கைக்குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி அமைச்சர் ஒருவரின் வீட்டில் கைக்குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இருவர் கைது!


கண்டி பிரதேசத்திலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வீட்டில் கைக்குண்டு உள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு வழங்கப்பட்ட தகவல் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கண்டி பொலிஸாரினால் இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபர்களின் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்ததை அடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


35 மற்றும் 32 வயதான இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.