“ட்ரான்” கமராவைப் பறக்கச் செய்த இரு இளைஞர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“ட்ரான்” கமராவைப் பறக்கச் செய்த இரு இளைஞர்கள் கைது!

இலங்கை பொலிஸாரின் அனுமதி இன்றி “ட்ரான்” கமராவைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிசாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் நுகேகொடை வெளிபாக் பகுதியில் நேற்றையதினம் (26) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹரகம பகுதியை சேர்ந்தவர்கள் என சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.