ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட கிரிக்கெட் வீரர்கள்; மேன்முறையீடு பரிசீலனையின்றி நிராகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட கிரிக்கெட் வீரர்கள்; மேன்முறையீடு பரிசீலனையின்றி நிராகரிப்பு!


இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் போட்டி தடை விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு பரிசீலனையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.


மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, மீண்டும் வழமைக்கு திரும்பும் பட்சத்தில், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளில் வாய்ப்பளிப்பது குறித்து ஆராய்வதாக அவர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.