கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்த சாத்திய கூறுகள் தொடரில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டிய அனைவருக்கும், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே உரிய நடவடிக்கை அமல்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டிய அனைவருக்கும், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே உரிய நடவடிக்கை அமல்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)