நீண்ட நாட்களுக்கு பின்னர் மிகக் குறைவான மரணங்கள் நேற்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீண்ட நாட்களுக்கு பின்னர் மிகக் குறைவான மரணங்கள் நேற்று பதிவு!


நாட்டில் நேற்றைய தினம் (20) 66 கொரோனா மரணங்கள் பதிவாகின. இது சுமார் 50 நாட்களுக்கு பின்னர் பதிவான ஆகக்குறைந்த மரண எண்ணிக்கையாகும்.

அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.