தரம் ஐந்துக்கு கீழ்ப்பட்ட மாணவர்களையுடைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு 200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் தரம் 05 வரையுள்ள வகுப்புகளை மீள் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.