தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் சமீபத்தில் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
தரவுத்தளத்தை இயக்கிய எபிக் லங்கா டெக்னோலஜீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.