தொடர்ந்தும் இரண்டாவது நாளாக நேற்று (28) சில மாதங்களுக்குப் பிறகு, தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 இலும் குறைவாக இனங்காணப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று நாட்டில் 932 தொற்றளர்கள் இனங்காணப்பட்டனர்.
மேலும் நேற்றைய முன் தினம் 55 கொரோனா மரணங்கள் பதிவானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
அதனடிப்படையில் நேற்று நாட்டில் 932 தொற்றளர்கள் இனங்காணப்பட்டனர்.
மேலும் நேற்றைய முன் தினம் 55 கொரோனா மரணங்கள் பதிவானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)