30 வயதுக்கு மேற்பட்டோருக்கான விசேட அறிவிப்பு! - உடனடியாக பகிரவும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

30 வயதுக்கு மேற்பட்டோருக்கான விசேட அறிவிப்பு! - உடனடியாக பகிரவும்!

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுவதற்கான வாய்ப்பு சில நாட்களில் முடிவடையும் என்று அரச மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண தெரிவித்துள்ளார்.

"எந்தவித தடுப்பூசிகளையும் பெறாத 30 வயதுக்கு மேற்பட்ட சிலர் இருக்கின்றனர். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கான தடுப்பூசியினை பெறும் வாய்ப்பினை இழப்பார்கள். மேலும் இன்னும் சில நாட்களில் இவர்களுக்கான வாய்ப்பு முடிவடையும்.

மேலும், 20-30 வயதுகளையுடையவர்கள் கூடிய விரைவில் வந்து தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் ”என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.