தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (29) காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மாத்தலையின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் 10 மணிநேரம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கந்தேகெதர தொட்டி மற்றும் உடுகம நீர் தொட்டியை பிரதான நீர்வழிப்பாதையுடன் இணைப்பதால் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில், உடுகம, பாலபத்வால, தொஸ்தரவத்த, துங்கலவத்த, சாப்புவத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த, நிகவல பி மற்றும் சி, மாத்தளை மாநகர சபை எல்லை, ஏ -9 வீதி, தென்ன, உடுப்பிஹில்ல, அலுவிஹாராய, களுதேவால, கும்புவேங்கர, கும்பியங்கொட, ரத்தொட்ட வீதி, அகலவத்தை, பாராவத்த, கிவுல மற்றும் விஹார வீதி ஆகிய இடங்களில் நீர் விநியோகம் நிறுத்தப்படும். (யாழ் நியூஸ்)
மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கந்தேகெதர தொட்டி மற்றும் உடுகம நீர் தொட்டியை பிரதான நீர்வழிப்பாதையுடன் இணைப்பதால் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில், உடுகம, பாலபத்வால, தொஸ்தரவத்த, துங்கலவத்த, சாப்புவத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த, நிகவல பி மற்றும் சி, மாத்தளை மாநகர சபை எல்லை, ஏ -9 வீதி, தென்ன, உடுப்பிஹில்ல, அலுவிஹாராய, களுதேவால, கும்புவேங்கர, கும்பியங்கொட, ரத்தொட்ட வீதி, அகலவத்தை, பாராவத்த, கிவுல மற்றும் விஹார வீதி ஆகிய இடங்களில் நீர் விநியோகம் நிறுத்தப்படும். (யாழ் நியூஸ்)