
வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, ஃபைசர் மருந்து தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்லாதக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மருத்துவ மட்டத்தில், மருந்து வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுகின்றதாகவும் 2,660 நபர்கள் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றும் உள்ளனர். (யாழ் நியூஸ்)