BREAKING: ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்த வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மாந்த சமீர!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்த வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மாந்த சமீர!

விராத் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் 2021 இல் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் 2021 காலவரையின்றி நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் (யுஏஇ) மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இறுதிப் போட்டி அக்டோபர் 15 அன்று இடம் பெறவுள்ளது.

வனிந்து ஹசரங்க தற்போது உலக டி 20 பந்துவீச்சு தரவரிசையில் 2 ஆவது இடத்தில் உள்ளதோடு, சமீர தனது கடைசி மூன்று தொடர்களில் அனைவரையும் கவர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.