நாடு முழுவதுமாக ஆயுர்வேத மருந்துகளை விநியோகிக்குமாறு ஜனாதிபதியிடம் இருந்து உத்தரவு!
Posted by Yazh NewsAdmin-
நாட்டில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று உள்ளூர் மருந்துகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சிசிர ஜயகொடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஊரடங்கு காலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உள்ளூர் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.