கொரோனா தொற்றுக்கு இலக்காகி பல ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு இலக்காகி பல ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உயிரிழப்பு!

கொரோனா பரவலை கண்டுகொள்ளாது எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 15 ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக  தேசபக்தி ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் மூன்று அதிபர்களும், மற்றையவர்கள் ஆசிரியர்களும் என்று கட்சியின் தலைவர் சுதத் ஹேவபதிரன கூறினார்.

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு இணங்காததால் இவர்கள் தொற்றுக்கு இலக்கானதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
தேசபக்தி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுதத் ஹேவபதிரன 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.