இறந்தவர்களில் மூன்று அதிபர்களும், மற்றையவர்கள் ஆசிரியர்களும் என்று கட்சியின் தலைவர் சுதத் ஹேவபதிரன கூறினார்.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு இணங்காததால் இவர்கள் தொற்றுக்கு இலக்கானதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
தேசபக்தி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுதத் ஹேவபதிரன |