நேற்றைய தினம் நாட்டில் 2,961 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 852 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 320 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 319 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.
மாவட்ட அடிப்படையிலான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 852 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 320 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 319 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.
மாவட்ட அடிப்படையிலான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)