
இதனை கொரோனா அமைச்சகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கடந்த மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 272 ஆகவிருந்தது.
இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)