வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்!

அடுத்த ஆண்டுக்கான வாகன இறக்குமதிக்கான தடையை தொடர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வாகன இறக்குமதிக்கு தடை விதிப்பதன் மூலம், அரசாங்கத்தால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்க முடிந்துள்ளதாகவும், கட்டுப்பாடுகளைத் தொடரும் பட்சத்தில் இருப்புக்களை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், மார்ச் 2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.