இந்தியா சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தர அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியா சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தர அனுமதி!

இவ்வாரம் முதல் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக அனுமதியினை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகள் உயர்தர ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.