தலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானிலேயே தங்கிக்கொள்வதாக கூறிய இலங்கையர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானிலேயே தங்கிக்கொள்வதாக கூறிய இலங்கையர்கள்!

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருபது இலங்கையர்கள் அங்கேயே தங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

தலிபான் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் இலங்கையர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள 86 இலங்கையர்களில் 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 20 பேர் இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் மற்றைய 20 நபர்கள் தலிபான் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.