ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு சமீபத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு சமீபத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு!

சமூக ஆர்வலர் ஷெஹான் மாலக 2019 ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து அறிக்கையொன்றை பதிவு செய்ய இன்று (23) குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) வரவழைக்கப்பட்டுள்ளார்.

ஷெஹான் மாலக கடந்த சில வாரங்களாக ஈஸ்டர் தாக்குதல் மீதான விசாரணைகள் குறித்து வெளிப்படையாக பேசினார், இது ஒரு அரசியல் சதி என்று கூறியதோடு, அதனை விசாரிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் முன்மொழியப்பட்ட கருப்பு கொடி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதில் சமூக ஆர்வலர் முக்கிய பங்கு வகித்தார்.

பேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்ட ஷெஹான் மாலக, இன்று மாலை வாக்குமூலம் பதிவு செய்ய சிஐடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.