கொரோனா பரவலை தொடர்ந்து இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீண்டும் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக துணை அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் நான்கு நாட்களுக்கு தபால் சேவைகள் மட்டுப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)