இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட காய்ந்த மஞ்சளுடன் ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட காய்ந்த மஞ்சளுடன் ஐவர் கைது!

நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட 5,372 கிலோ கிராம் மஞ்சளை கடற்படையினர பறிமுதல் செய்தனர்.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையொன்றினை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனுடன் 5 இந்திய பிரஜைகள் மற்றும்  கப்பல் ஒன்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.