நாட்டில் நேற்றைய தினம் (07) 2,815 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர். அதில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் (413) கொழும்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இருந்து பதிவாகினர்.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு, (யாழ் நியூஸ்)